coimbatore நூறுநாள் வேலைகேட்டு சாணரப்பட்டி மக்கள் ஆட்சியரிடம் மனு நமது நிருபர் ஜூலை 2, 2019 நூறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு சாணரப்பட்டி கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனுகொடுத்துள்ளனர்.